பெரியார் விடுக்கும் வினா! (1174)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

நம் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங் களும் நம் மக்களுக்கு இந்த இப்படிப்பட்ட (தீபாவளி போன்ற) மடமையை உணரும் அளவுக்குக் கூட அறிவைக் கொடுக்கவில்லையென்றால் – இக் கல்விக் கூடங்கள் மடமையையும், மானமறற தன்மையையும் பயிற்சி செய்யும் வளமுள்ள விளை நிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? 

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *