சீர்திருத்தம்

Viduthalai
0 Min Read

தந்தை பெரியார் அறிவுரை

தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறுதல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும்.    

‘குடிஅரசு’ 24.11.1940

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *