சுயமரியாதை சுடரொளி கரந்தை சு. முருகேசன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஓர் ஆண்டு விடுதலை சந்தா

0 Min Read

 

திராவிடர் கழகம்

திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகர மேனாள் செயலாளர் சுயமரியாதை சுடரொளி கரந்தை சு. முருகேசன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார் மாநகரதலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட் பகுத்தறிவாளர் கழக மாநகர செயலாளர் இரா.வீரக்குமார் ஆகியோர் முருகேசன் இல்லத்திற்கு சென்று படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் முருகேசன் அவர்களுடைய வாழ்விணையர் ஜெயலட்சுமி மகன் மு.சிந்தனைசெல்வன் ஆகியோர் முருகேசன் அவர்களின் நினைவாக ஓர் ஆண்டு விடுதலை சந்தா ரூ 2000 வழங்கினர்(04-12-2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *