நன்கொடை

1 Min Read
திராவிடர் கழகம், நன்கொடை

விருதுநகர் அ.சாந்தா அவர்களின் தாயார் த.ஜெயராஜகனி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (5.12.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கினார்.

சேலத்தைச் சேர்ந்த டாக்டர் வி.சங்கீதா தமிழர் தலை வர் ஆசிரியருக்கு 91ஆம் ஆண்டு பிறந்த நாள் (2.12.2023) வாழ்த்துகள் கூறி, தனது தாத்தா எஸ்.கிருபாகரன் அவர்களின் பிறந்த நாள் நினைவாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.10,000 நன்கொடையாக வழங்கினார். நன்றி!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் (2.12.2023) மகிழ்வாக, திருச்சி ஞான.செபஸ்தியான் குடும்பத்தினர் சார்பாக அவரது மகள்கள் மாதரசி தாமஸ், மங்கையர்கரசி தமிழரசன் ஆகியோர் நன்கொடையாக ரூ.10,000 வழங்கியுள்ளனர். நன்றி!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *