சென்னை கொரட்டூரில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா

Viduthalai
1 Min Read

கொரட்டூர், டிச. 5- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வழக்குரைஞராக பதிவு செய்த விமலனுக்கு பாராட்டு விழா தமிழறிஞர் அயோத்தி தாசப்பண்டிதர் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா 398 வது வார நிகழ்வாக 02-12-2023 சனிக்கிழமை மாலை 06-30 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைகழக அலுவலகத் தில் க. இளவரசன் (செய லாளர் ஆவடி மாவட்ட தி.க.) ஏ.கண்ணன் (செய லாளர் இளைஞரணி ஆவடி மாவட்ட தி.க.) முன்னிலையில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற் புரையுடன் ஏ.கோபி (காங்கிரஸ்) தலைமையில் நடைபெற்றது. 

முதலில் அயோத்தி தாசப் பண்டிதர் படத்தை பெரியார் பெருந் தொண் டர் அம்பத்தூர் அ. வெ. நடராசன் மேனாள் மாமன்ற உறுப்பினர் தேவேந்திர குமார் ஆகி யோர் திறந்து வைத்தனர். அம்பத்தூர் தெற்கு பகுதி தி. மு. க பொருளாளர் கு. சங்கர் அருமைநாதன் (காங்கிரஸ்) சிறப்புரை யாற்றினர். நிகழ்வில் சிவகுமார், ஜெயந்தி, அறி வுமதி, அன்புமணி, வழக் குரைஞர் பன்னீர்செல் வம், புஷ்பா, அருள்விழி யன், சாம் டேனியல் (வி. சி.க.) உதயசூரியா, கெஜ லட்சுமி, கார்த்தி (தி.மு.க.) கருப்பசாமி, ஆறுமுகம், சசிகுமார்,சரத்குமார், பிச்சை மணி, ஹரிதாஸ், சுமதிமணி, ஆகியோர் கலந்து கொண்டனர். 

இறுதியில் கார்த்தி (வி.சி.க.) நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *