தமிழர் தலைவர் பிறந்த நாளில் தாராபுரம் தோழர்கள் குருதிக்கொடை

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

தமிழர்  தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் (2.12.2023) அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாநில கழக இளைஞரணி துணைசெயலாளர் ஆ. முனீஸ் வரன் குருதிக் கொடை வழங்கினார். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நா.சக்திவேல், நகர இளைஞரணி செயலாளர் திகசித்திக் ஒன்றிய செயலாளர் ச.முருகன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப் பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *