பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (4.12.2023) மிக்ஜாம் புயலினால் சென்னை முழுவதும் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், பொது மக்கள் பாதிக்காத வண்ணம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி மய்யத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டதோடு மழைநீர் தேங்கும் பகுதிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், கோட்டப் பொறியாளர் ரவி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books