பெரியார் திடல் நூலகர் அன்னையார் மறைவு

Viduthalai
1 Min Read

இரங்கல் அறிக்கை

சென்னை பெரியார் திடல் நூலகர் கி.கோவிந்தன் அவர்களின் தாயார் அம்மையார் சுந்தரம்மாள் (வயது 71) அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (3.12.2023) தருமபுரி அருகே  வெள்ளா ளப்பட்டி என்ற ஊரிலுள்ள அவரது இல்லத்தில் கால மானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  அவர் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  தோழர் கி.கோவிந்தன் அவர்களுக் கும், அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் நூலகர் கி.கோவிந்தனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *