திண்டிவனம் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி க. மு. தாஸ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுக் கூட்டம் திண்டிவனம் நகர தலைவர் உ. பச்சையப் பன் தலைமையில், தந்தை பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது… தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி அனைவரையும் வரவேற்று நினைவுரை யாற்றினார். மறைந்த மண்டல தலைவரின் துணைவியார் தா.விஜயலட்சுமி நினை வுரையாற்றினார்.