திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி 91ஆவது பிறந்தநாள்!

0 Min Read
‘முரசொலி’ வாழ்த்தி மகிழ்கிறது!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் தடம்மாறாத் தளகர்த்தராக, தந்தை பெரியார் அவர்களின் கொள்கை முழக்கமாக இன்றும் மக்களிடையே கொண்டு சேர்த்துக்கொண்டிருப்பவர். திராவிட இயக்க கொள்கை வழியில் இன்றும் நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குஇன்று (02.12.2023) 91-ஆவது பிறந்தநாள்!
அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தி மகிழ்கிறது. 
– ‘முரசொலி’  ஆசிரியர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *