தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கவிஞர் கா.சி. முத்துமாணிக்கம் (தி.மு.க.), மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Leave a comment