காப்பாற்றியது கடவுளா? – மனித சக்தியா?

0 Min Read
மற்றவை

எவ்வளவு அரும்பாடுபட்டு விஞ்ஞான சாதனைகளைப் பயன்படுத்தி, தங்கள் உயிரையே கூட அர்ப்பணிக்கும் துணிச்சல் 17 நாட்கள் போராடி 41 தொழிலாளர்களை மீட்டெடுத்தனர்.

இந்த மனித உழைப்பைப் புறந்தள்ளி – கல்லைக் கடவுளாக்கி, அந்தக் கடவுள் அருளால், சக்தியால் தான் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது போல இப்படி ஒரு செயலா?

பக்தி – மனித அறிவை, உழைப்பை நாசப்படுத்துகிறது பார்த்தீர்களா?

கடவுளுக்கு அருள் இருந்தால், அவனன்றி ஓரணுவும் அசையாது என்றால் குகைக்குள் தொழிலாளர்கள் சிக்கியதற்கும் கடவுள்தான் காரணமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *