பெரியார் விடுக்கும் வினா! (1171)

Viduthalai
0 Min Read
பெரியார் கேட்கும் கேள்வி!

நாங்கள் கட்சி வைத்து இருக்கிறோம் என்றால் அது நமது இழிவு, மடமை ஒழியவும், 100-க்கு 97 பேராக உள்ள நமது உழைப்பாளிகளான தமிழர் சமுதாய வளச்சிக்காக வுமேயன்றி – வேறு எதற்காக?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *