உரத்தநாட்டில் தமிழர் தலைவர் பிறந்த நாள்

0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழாவினை கொண்டாடி மகிழும் வகையில் 2.12.2023 சனிக்கிழமை காலை 9 மணிக்கு  உரத்தநாடு தந்தை பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்கள், இன உணர்வாளர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இவண்

உரத்தநாடு நகர திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *