திண்டிவனம் தாஸ் நினைவு நாள்

Viduthalai
0 Min Read
திராவிடர் கழகம்

பெரியார் பெருந்தொண்டர் திண்டிவனம் தாஸ் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (1.12.2023) அவரது குடும்பத்தினர் தா.விஜயலட்சுமி, தா.இளம்பரிதி, வழக்குரைஞர் தா.பிரபா கரன் ஆகியோர் ரூ.2000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை யாக வழங்கினர். நன்றி!

– – – – –

திராவிடர் கழகம்

ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை உ.சிவானந்தம் அவர் களின் 40ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (டிச. 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை அவரது குடும்பத்தாரால் வழஙகப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *