திண்டிவனம் தாஸ் நினைவு நாள்

0 Min Read
திராவிடர் கழகம்

பெரியார் பெருந்தொண்டர் திண்டிவனம் தாஸ் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (1.12.2023) அவரது குடும்பத்தினர் தா.விஜயலட்சுமி, தா.இளம்பரிதி, வழக்குரைஞர் தா.பிரபா கரன் ஆகியோர் ரூ.2000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை யாக வழங்கினர். நன்றி!

– – – – –

திராவிடர் கழகம்

ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை உ.சிவானந்தம் அவர் களின் 40ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (டிச. 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை அவரது குடும்பத்தாரால் வழஙகப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *