2.12.2023 சனிக்கிழமை டிச. 2: சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா

4 Min Read

தஞ்சை

தஞ்சை: திராவிடர் கழக இளைஞரணி குருதி கொடை நிகழ்வு * காலை 10 மணி * தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணவிப்பு – இனிப்புகள் வழங்கல்  * காலை 10.30 * இடம்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை * கழகத் தோழர்கள் குருதி கொடை வழங்குகிறார்கள் * ஏற்பா: தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்

வாஞ்சியூர்

வாஞ்சியூர்: ஆசிரியர் பிறந்த நாள் விழா மற்றும் தி.தர்சித்து முதலாவது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் * இடம்: வாஞ்சியூர் * வரவேற்புரை: பி.இளங் கோவன் (மன்னை ஒன்றிய இளைஞணி தலைவர்) * தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்), மு.தமிழ்ச்செலவம் (மன்னை ஒன்றியத் தலைவர்), கா.செல்வ ராசு, மு.இராமதாசு * சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இ.தீனதயாளன் (மாவட்ட மாணவர் கழக தலைவர், வாஞ்சியூர் * ஏற்பாடு: திராவிடர் கழகம், மன்னார்குடி நகரம் – ஒன்றியம். 

சென்னை

கொரட்டூர்: மாலை 06-00 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * தலைமை: வெ. கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * வரவேற்பு: இரா. கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்)  * சிறப்புரை: பா. தென்னரசு (ஆவடி மாவட்ட காப்பாளர்) க. இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்) த. வ. லால் (84ஆவது வட்ட செயலாளர் தி. மு. க.) ஏ. கோபி (காங்கிரஸ்)   * நன்றி: தமிழ்மதி  (மாணவர் கழகம்).

நெய்வேலி

நெய்வேலி: மாலை 5 மணி * இடம்: வி.பி.சிங் அரங்கம், என்.எல்.சி. இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நல சங்கம், வட்டம் 18, நெய்வேலி * வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), தென்.சிவக்குமார் (மாநகர தலைவர்), வீ.வெங்கடேசன் (மாவட்ட ப.க. தலைவர்), வி.அருணாசலம் (மாவட்ட ப.க. செயலாளர்)  * கருத்தரங்க தலைமை: பேராசிரியர் இராச.குழந்தைவேலன் (தலைவர், கடலூர் மாவட்ட தமிழ்ச்சங்கம்) * சமூகநீதி சாதனைகள்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பகுத்தறிவுப் பான்மை: க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) *  கல்விப்பணிகள்: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) * பெண்ணுரிமைக் காவலர்: புதுவை இளவரசி சங்கர் (மாநில பக. துணைத் தலைவர்) * நன்றியுரை: கு.இரத்தினசபாபதி (நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.

தென்காசி

டிசம்பர்-2 “சுயமரியாதைநாள்” தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் விழா – வாழ்வியல் சிந்தனைகள்-17பாகம் பகுத்தறிவுப்போராளி ஆசிரியர் கி.வீரமணி 91 -ஆவது பிறந்தநாள் மகளிர் மலர் – விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள் நூல்கள் வெளியீட்டுவிழா விடுதலை சந்தா வழங்கும்விழா! * நாள்: 2.12.2023 காலை 9.மணி இடம் -கலைஞர் அறிவாலயம் சிவந்திநகர்தென்காசி  * சிறப்புரை – இராம.அன்பழகன் * திராவிடர் கழகம், ப.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.அய்., சி.பி.எம்., வி.சி.க., இந்தியயூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர் நூலினை பெற்றுக் கொள்வார்கள். அனை வரும் வருகை தந்து சிறப் பிக்க வேண்டுகிறோம்  * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் தென்காசி.

மதுரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 வது பிறந்தநாள் விழா * நாள். 2-12-2023 சனிக்கிழமை காலை 10 மணி * இடம்: தமிழக எண்ணெய் பலகாரம்- கிரைம் பிராஞ்சு அருகில்  * மதுரை மாவட்ட திராவிடர் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக வருகை தந்து இனிப்புகள் வழங்கி கொண்டாட 

91 வயதில் 81ஆண்டு பொதுவாழ்வு காணும் ஓய்வறியாப் போராளியின் பிறந்தநாளை பெரியார் கொள்கை பரப்பும் நாளாக கொண்டாட வருகை தரவேண்டும் * வருகை விழையும்: அ.முருகானந்தம் மாவட்ட தலைவர் *  சுப.முருகானந்தம் மாவட்ட செயலாளர்

பாளையங்கோட்டை

வாழ்வியல் சிந்தனை பாகம்-17 –  பகுத்தறிவு போராளி  ஆசிரியர் 91ஆவது பிறந்தநாள் விழா! – மகளிர் மலர் விடுதலை ஆசிரியராக  60 -ஆண்டுகள் நூல் வெளியீட்டு விழா  * நாள்: 2.12.2023 சனிக்கிழமை மாலை 6 மணி  * இடம்: பாளையங்கோட்டை (கசாலி தேனீர்நிலையம் அருகில்) * தெற்கு புறவழிச் சாலை  புதிய பேருந்து நிலையம் நுழைவாயில் மேல்புறம். * வரவேற்புரை: இரா.வேல்முருகன்,  மாவட்ட செயலாளர்ம்  * தலைமை: ச. இராசேந்திரன், மாவட்ட தலைவர்  திராவிடர் கழகம் * முன்னிலை: சி. வேலாயுதம் (காப்பாளர்), இரா.காசி (காப்பாளர்), பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர்) * நூல்கள் வெளியிட்டு அறிமுகவுரை: உரத்தநாடு இரா. குணசேகரன்  (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்) * நூல் பெற்றுக் கொள்பவர்: எம்.ஜி.ஏ.ஜார்ஜ் (மாநகர பக துணைத் தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற் பொழிவாளர்) * நன்றியுரை: இரா.கருணாநிதி * ஏற்பாடு: மாவட்ட திராவிடர்கழகம் திருநெல்வேலி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *