தமிழ்நாடு அமைச்சர் அர. சக்கரபாணி 100 ‘விடுதலை’ சந்தாக்களுக்கான நன்கொடை ரூ.2 லட்சம் வழங்கினார்

0 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

நேற்று (29.11.2023) ஒட்டன்சத்திரத்தில் மாண்புமிகு. உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை கழக தொழிலாளரணிச் செயலாளர் திருச்சி மு.சேகர், திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன், பேரவைத் தலைவர் கருப்பட்டி.சிவா, வேடசந்தூர் ராமகிருஷ்ணன், வழக்குரைஞர் ஆனந்தன், ஆசிரியர் கலாநிதி, பழனி மாவட்டத் தலைவர் முருகன், ராதா ஆகியோர் சந்தித்து ‘தாய்வீட்டில் கலைஞர்’ நூல் தந்து  பயனாடை  அணிவித்தனர். அமைச்சர் அவர்கள் 100 விடுதலைச் சந்தாக்கள் (ரூ.2,00,000) வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *