கல்லக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம் , முருக்கம்பாடி கிராம திராவிடர் கழகப் பற்றாளர் மா.கணபதி அவர்களின் மகள் க.கவி நிலவு-சி.பாஸ்கரன் ஆகியோரின் திருமணம் 29.11,2023 புதன்கிழமை காலை முருக்கம்பாடி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. திருமணத் தில் கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன், திருக்கோவிலூர் நகர கழக தலைவர் தி.பாலன், திருக்கோவிலூர் ஒன்றிய கழக தலைவர் கருப்புச்சட்டை ஆறுமுகம்; செயலாளர் மு.இளங்கோவன், வடகரை தாழனூர் கிளைக் கழகத் தலைவர் மு.சேகர் ,கொல்லூர் கிளைக் கழகத் தலைவர் சக்திவேல், மணலூர்பேட்டை நகர தலைவர் சி. அய்யனார்; நகர செயலாளர் பா .சக்தி உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.மணமகளின் தந்தை மா .கணபதி திருமண நிகழ்வின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக, ரூபாய் 500 /நன்கொடையாக வழங்கினார்.
விடுதலை வளர்ச்சி நிதி
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books