நன்கொடை

1 Min Read

நன்கொடை, மற்றவை

மா.இராமசாமி அவர் களின் இணையரும், இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங் கிணைப்பாளர்,  திராவிடர் கழகம்), லெ.ஜெகதாராணி ஜெயக்குமார், இரா.செந்தில் குமார் (கவின் மளிகை) காலாலெட்சுமி,  இரா.சிவக் குமார்  (ஆசிரியர்)இயக்குநர், பெரியார் படிப்பகம். 

கோ.செந்தமிழ்ச்செல்வி தலைமை ஆசிரியர், செய லாளர் பெரியார் படிப்பகம். இரா.வெற்றி குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அஞ்சுகம் பூபதி (துணை மேயர், மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் தி.மு.க.) இரா.மாலதி – நடராஜன், இரா.இந்திரா தேவி – குணசேகரன்,  இரா.ஜோதி வீர சக்தி ஆகியோரது தாயாருமான இரா.கவுசல்யா அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (01.12.2023) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம், கைவல்யம் முதியோர் இல்லம், காலை உணவுக்காக ரூபாய் 3000 வழங்கப்பட்டது.

நீங்கா நினைவுடன் பேரப்பிள்ளைகள் ந.சிவசீலன், ந.பூங்குழலி, கு.கவுதமன், கு.எழிலரசி, வீ.அகல்யா, 

வீ.அருணா, ஜெ.ஜெ.கவின் ஜெ.ஜெ.காவியா, செ.க.கபிலன், செ.க.கவுசல்யா, செ.சி.காவியன், செ.சி.கண் மணி, 

அ.வெ.கயல்,  அ.வெ.கருணாநிதி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *