பெரியார் விடுக்கும் வினா! (1170)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

இன்றைய பள்ளிக்கல்வியின்படி எப்படிப்பட்ட அறிவாளி களுக்கும், யோக்கியருக்கும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் சக்தி இல்லாவிட்டால் அவன் கற்றவனாக – கல்வியாளனாக ஆக முடிகின்றதா? எவ்வளவு மடையனாகவும், எவ்வளவு அயோக்கியனா கவும் இருந்தாலும் அவன் எதையாவது மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவனாக இருந்தால் அவனை மிகக் கற்றவனாகவும், பெரிய கல்வியாளனாகவும் கருதும்படி ஆக்குவது எப்படி சரியானதாகும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *