வே.வீரி அவர்களின் நினைவேந்தல் -நூல் வெளியீடு

1 Min Read

நாள் : 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10 மணி 

இடம் : அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி,கோ.புதூர்,மதுரை

தலைமை : புலவர் நா.நா. ஆறுமுகம் 

(தலைவர், நட்பு தமிழ் வட்டம்)

வரவேற்புரை: செல்வி.சொ.நே.அறிவுமதி 

(முனைவர் பட்ட ஆய்வாளர்)

முன்னிலை: அ.முருகானந்தம் 

(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)

                         மற்றும் தோழர்கள் 

இசை நிகழ்வு : செல்வி வீணை காவ்யா செல்வராசு

‘கனவு போலத்தான் நடந்தது’ நூல் வெளியிடுபவர் : ஷேக் நபி (தலைமை ஆசிரியர், அல்அமின் மேல் நிலைப்பள்ளி) 

 நூல் பெறுவோர் : வே.சிவராஜ்

சிறப்புரை: ஜேம்ஸ் (கல்வி அதிகாரி, பணி நிறைவு)

பாவலர் சுப.முருகானந்தம் 

(மாநிலச் செயலாளர்,  பகுத்தறிவு எழுத்தாளர்   மன்றம்)

ஏற்புரை : முனைவர் வா.நேரு 

(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், நூலாசிரியர்)

நன்றியுரை: வழக்குரைஞர் மு.ஆசைத்தம்பி 

(பொருளாளர், நட்பு தமிழ் வட்டம், மத்ரை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *