டிசம்பர் 2 ஆம் ”சுயமரியாதை நாள்”

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி தலைமையில் மகளிரணித் தோழர்கள் டிசம்பர் 2 ஆம் ”சுயமரியாதை நாள்” நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (பெரியார் திடல், 27.11.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *