விடுதலை சந்தா சேர்ப்புப் பணி தீவிரம்

1 Min Read

👉கிருட்டினகிரி மாவட்ட தி.மு.க சுற்றுசூழல் அணி அமைப்பாளர் மாணிக்கனூர் மு.பாரி ‘விடுதலை’ ஓர் ஆண்டு சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் கோ.திராவிடமணியிடம் வழங்கினார். காவேரிப்பட்டிணம் ஒன்றிய கழகச் செயலாளர் பெ.செல்வேந்திரன் உடனிருந் தார். (27/11/2023).

👉கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றி யப் பகுதியில் டிச-2 சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணியை தலைமைக்கழக அமைப்பாளர் கோ.திராவிடமணி மேற்கொண்டு பையூர் கிளைக் கழகத்தலைவர் பையூர் சி.இராசா,  ஒன்றியச் செயலாளர் பையூர் பெ.செல்வேந்திரன்,  காவேரிப்பட்டணம் பிரபலமான அபிகவி சிக்கன் கடை உரிமையாளரும், தி.மு.க. பிரமுகருமான கி.கோவிந்தராஜி  ஆகியோர் தலா ஓர் ஆண்டு ‘விடுதலை’ சந்தா  தலைமை கழக அமைப்பா ளர் கோ.திராவிடமணியிடம்  வழங்கினர். (27/11/2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *