தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு (பெரியார் திடல், 28.11.2023)

1 Min Read

👉ஞானசேகரன் விடுதலை ஓராண்டு சந்தா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். 

👉மதுரை பெரியார் பெருந்தொண்டர் செ.மாரியப்பன் குடும் பத்தினர் திருமதி. வி. தமிழ்க்கொடி- ரூ.2000, வி.தமிழ்மணி, த.ஜெயந்தி ரூ. 2000, உதயகுமார், தமிழரசி, – ரூ.1000 என மொத்தம் ரூ. 5,000வழங்கினர்.

👉வெற்றிச் செல்வன் எழுதிய, “பெரியார் எப்படி பெரியார்?” எனும் நூலுடன் விடுதலை ஓராண்டு சந்தா ஒன்றையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங் கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச் செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன்.

👉 பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் விடுதலை ஆண்டு சந்தா 1, பொதுச்செயலாளர் ஆ. வெங்க டேசன் விடுதலை ஆண்டு சந்தா 1, மாடர்ன் ரேசனலிஸ்ட்  ஆண்டு சந்தா 5 ஆகியவற்றுக்கான தொகையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *