நடக்க இருப்பவை

2 Min Read

 30.11.2023 வியாழக்கிழமை

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: அ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) ⭐ தலைமை: பேபி ரெ.ரமேஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ⭐ முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) ⭐ தொடக்கவுரை: பி.ஜி.ராஜேந்திரன் (தஞ்சை மாநகர மாவட்ட தலைவர், காங்கிரஸ்) ⭐ சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (பேச்சாளர், திராவிடர் கழகம்) ⭐ க.மணிகண்டன் (தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர்) ⭐ நிகழ்ச்சி ஏற்பாடு: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் மற்றும் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி.

1.12.2023 வெள்ளிக்கிழமை

பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா – சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா

திருச்சி: காலை 9 மணி – நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா – மூலிகைப் பண்ணை ⭐ காலை 9.30 மணி – செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் உயிர் காக்கும் குருதிக்கொடை முகாம் – அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி ⭐ காலை 10 மணி  – பெரியார் மன்றத்தின் சார்பில் சிந்தனைக்கு விருந்தளிக்கும் மாபெரும் பட்டிமன்றம் – கல்லூரி அரங்கம் ⭐ தலைப்பு: தமிழர் தலைவரின் பணியில் விஞ்சி நிற்பது – சமூக நீதியே! இனமானப் பணியே! ⭐ தலைமை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி ⭐ முன்னிலை: முனைவர் அ.இ.இஸ்மாயில் (பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி), முனைவர் கோ.கிருஷ்ண மூர்த்தி (துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி ⭐ பட்டிமன்ற நடுவர்: முனைவர் க.அன்பழகன் (கிராமப் பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ திராவிட மாணவர் போராட்ட தினத்தை முன்னிட்டு உறுதி மொழியேற்பு – காலை 11 மணி – திராவிட மாணவர் கழகம் ⭐உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் – மதியம் 12 மணி – பெரியார் நலவாழ்வு சங்கம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *