ரிசர்வ் காவல் படையில் 1458 பணியிடங்கள்

1 Min Read

இளைஞர் அரங்கம்

மத்திய ரிசர்வ் காவல் படையில் (சி.ஆர்.பி.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலியிடம் : அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியில் ஸ்டெனோ 143, ஹெட் கான்ஸ்டபிள் 1315 என மொத்தம் 1458 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். 

வயது : 25.1.2023 அடிப்படையில் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து  இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்வு மய்யம் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், ஈரோடு, கரூர், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர். 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசிநாள் : 25.1.2023.  

விவரங்களுக்கு :  crpf.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *