இது எந்த வாய்?

0 Min Read

“அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதை அமல்படுத்துவது மட்டும்தான் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக உங்களுடைய கடமை. இந்திய அரசின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக் கூடாது!”

– ஆளுநர் ஆர்.என்.இரவி 

ஆளுநர் மாளிகையில் நேற்று (10.1.2023) நடந்த நிகழ்ச்சியில் (தினமலர், 11.1.2023, பக். 7)

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், சட்டப்படி நிறைவேற்றப்பட்ட “தமிழ்நாடு” என்பதை சர்ச்சை யாகவும் ஆக்கிப் பேசுவது எந்த வாய்? சாட்சாத் அதே ஆளுநர் இரவி வாய் தானே?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *