பாப்பிரெட்டிபட்டியில் தந்தை பெரியார் கொள்கை வழியில் நின்று இயக்கப் பிரச்சாரத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட கொள்கை வீரர், சுயமரியாதைச் சுடரொளி திராவிட முத்து படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் முனைவர் வளர்மதி, பெர்னாட்ஷா, சுதா, தமிழ்வாணன், வேப்பிலைப்பட்டி தமிழ்ச்செலவன், கருணாநிதி, சிவாஜி, தகடூர் தமிழ்ச்செல்வி, கிருஷ்ணமூர்த்தி, கதிர்செந்தில், சிலம்பரசன் மற்றும் தோழர்கள் உள்ளனர் (9.1.2023)
சுயமரியாதைச் சுடரொளி திராவிட முத்து அவர்களின் உருவப் படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books