சமூகநீதித் தலைவர் சரத்யாதவ் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆசிரியர் அறிக்கை

பீகாரில் சமூகநீதிப் போராளியாக இறுதி வரை திகழ்ந்தவர் பொறியாளர் சரத்யாதவ் (வயது 75) அவர்கள். மேனாள் ஒன்றிய அமைச்சராக இருந்தவர்.

ஆழ்ந்த அரசியல் ஞானம் மிக்க அனுபவசாலி. ஏழுமுறை எம்.பி. மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இவர் நீண்டகாலம் அய்க்கிய ஜனதாதளத்தின் தலைவராக இருந்து பிறகு அதைவிட்டு வெளியேறி லாலு பிரசாத் அவர்களின் தலைமையிலான ராஷ்டிர ஜனதா தளத்தில் இணைந்தவர். சில காலமாக உடல் நலக் குறைவுடன் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது மறைவு சமூகநீதிப் போராட்ட வர லாற்றில் ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்!

திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலை அவரது அன்பு மகள் மற்றும் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்  

சென்னை

13.1.2023 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *