கருநாடகத்தில் பிஜேபி தன் வழக்கமான வேலையை தொடங்கிவிட்டது ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேரம் ஆதாரத்தை வெளியிடுவதாக காங்கிரஸ் அறிவிப்பு

1 Min Read

பெங்களூரு, அக்.29 கருநாடகாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு கூட்டணி அரசை கவிழ்த்தது போல தற்போது காங்கிரஸ் அரசை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனிகா ராவ் கூறியிருந்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித் துள்ள கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மிகப்பெரிய சதித்திட்டம் நடைபெறுவது குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், எனினும் அது ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் குறிப்பிட்டார். 

மேலும், பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கோடிக்கணக்கில் பணம், அமைச்சர் பதவி என்றெல்லாம் கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருவ தாகவும், அது நிச்சயம் தோல்வியில் முடியும் என்றும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *