ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து இந்திய சட்ட ஆணையம் பல மாநிலங்களிலும் உள்ள கட்சிகளிடம் கருத்துக் கேட்டுள்ளது. அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்து இவரது கட்சியே காணாமற்போகும் அபாயத்தைக்கூட அறியாது, கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்ளலாமா?
உங்களுக்கு நீங்களே குழிதோண்டும் முயற்சி இது என்பதல்லாமல் வேறு என்ன?