சென்னைப் புத்தகக் காட்சியில் நூல் வெளியீடு

0 Min Read

நாள்: 17.1.2023 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்

நூல்: வடசென்னை கண்ட சான்றோர்கள்

ஆசிரியர் : பா.வீரமணி

பதிப்பகம் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

நூல் வெளியீடு : 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

நூலினைப் பெறுபவர்:

டி.கே.எஸ்.இளங்கோவன் 

(நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *