நன்கொடை

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

 கிருஷ்ணகிரி திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்  அன்பரசன் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய கட்டிடத்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார் . உடன் திராவிட முன்னேற்றக் கழக மாநில பொதுக் குழு உறுப்பினர் என். அஸ்லாம் ரஹ்மான் செரிப் மாவட்ட தலைவர் த‌. அறிவரசன், செயலாளர் 

கா. மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறுமுகம், நகரத் தலைவர் கோ.தங்கராசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *