சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் 2023

0 Min Read

ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை பெரியார் திடலில் சுயமரி யாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். அனைத்து வயதினருக்குமான குதூகலமூட்டும் விளை யாட்டுப் போட்டிகள், விருந்து, பரிசுகள் என மகிழ்வுத் திருவிழாவாக அமையும். கழகத்தவர், திராவிட இயக்க, சமூகநீதி உணர்வாளர்கள் குடும்பத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றிட அன்புடன் அழைக்கிறோம்.

நபர் ஒருவருக்குக் கட்டணம் – ரூ.100/-

நிகழ்வு ஒருங்கிணைப்பு: 

திராவிடர் கழக மகளிரணி, 

திராவிட மகளிர் பாசறை, சென்னை மண்டலம்

முன்பதிவுக்கு: 9176757083 / 84

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *