தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெற்ற வீராங்கனை

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

குவைத் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்க னையும், அயலக தி.மு.க. மகளிர் அணிச் செயலாளருமான சரண்யா தேவி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். (சென்னை, 13.1.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *