மதுரை சீரிய பகுத்தறிவாளரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் திராவிடர் கழக மேடைகளில் தொடர்ந்து உரையாற்றி வரக் கூடியவருமான துரை.எழில்விழியன் மாநாட்டு நன்கொடை ரூ5000த்தை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் அமைப்பு செயலாளர் வே.செல்வம், மண்டல செயலாளர் நா.முருகேசன் ஆகியோரிடம் மகிழ்ச்சியுடன் வழங்கினார்.