பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் கோவிலம்பாக்கம் மேல்நிலைப்பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விடுதலை நகர் பி.சி ஜெயராமன், சோழிங்கநல்லூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆனந்தன் பரிசுகளை வழங்கினர். சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, தலைமையாசியர் மற்றும் உதவியாளர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார். உடன் கோ.நாத்திகன்.