மனிதர்களை இரண்டு தன்மைகள் இயற்கைக்கு விரோதமாக ஆட்சி புரியலாமா? ஒன்று கடவுள்; மற்றொன்று அரசாங்கம்; இந்தக் கடவுளும், ஆட்சியும் பார்ப்பானைக் காப்பாற்ற ஏற்பட்டதல்லவா? இதை மக்கள் உணர்ந்து மாறுவது எப்போது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’