ஏட்டுத் திக்குகளிலிருந்து…

0 Min Read

 டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

 நீதிபதிகள் நியமனத்தில் அரசின் பிரதி நிதி இருக்க வேண்டும் என்ற மோடி அரசின் யோசனை ஆபத்தானது. அதை எதிர்ப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் பேச்சு.

தி டெலிகிராப்:

 ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு தான் செல்ல முடியாது, முதலில் என் தலையை துண்டிக்க வேண்டும். அந்த கொள்கையை ஏற்றுக் கொண்ட வருண் காந்தியை நான் வரவேற்க முடியாது என ராகுல் காந்தி திட்டவட்டம்.

தி ஹிந்து:

 வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த மேல்நிலை தொட்டியை இடிக்க கோரிக்கை வலுக்கிறது; சிபி-சிஅய்டி விசாரணையை மேற்கொண்டது.

– குடந்தை கருணா, 18.1.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *