திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் – 22.01.2023

1 Min Read

 

நாள்: 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04.30 மணி 

இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி.

 தலைமை:

தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம் 

முன்னிலை: 

கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

முனைவர் துரை.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.

இரா.ஜெயக்குமார்

பொதுச் செயலாளர், திராவிடர் கழகம். 

இரா.குணசேகரன்

மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்.

பொருள்:

2023ஆம் ஆண்டுக்கான இளைஞரணி வேலைத் திட்டம். 

இளைஞரணி அமைப்புப் பணிகள். 

தமிழர் தலைவர் அவர்களின் சமூக நீதி பாதுகாப்புப் பயணம்.

அழைப்பு:

த.சீ.இளந்திரையன்

மாநில இளைஞரணி செயலாளர்

வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்

மாநில இளைஞரணி அமைப்பாளர் 

தஞ்சை இரா.வெற்றிக்குமார், 

வழக்குரைஞர் சோ.சுரேஷ் 

வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன், நா.கமல்குமார் மா.செல்லதுரை, அ.சவுந்திரபாண்டியன், ச.குமார் 

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள், 

திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *