பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழி கூட்ட எண்: 30

Viduthalai
1 Min Read

 20.1.2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30. முதல் 8 மணி  

தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) 

 வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)  

முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகப் பிரிவு), கோ.ஒளிவண்ணன் (மாநிலத் துணைத் தலைவர்), ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்), தமிழ் பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) 

இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் 

தொடக்கவுரை: அ.கணேசமூர்த்தி (மக்களவை உறுப்பினர், மதிமுக) 

 நூல் ஆய்வுரை: ஆ.வந்தியத் தேவன் (அமைப்புச் செயலாளர், மதிமுக) 

நூல்: வள்ளுவர் அடிப்பொடி வி.ஆனந்தக்குமார் எழுதிய திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு 

 நன்றியுரை: மாரி.கருணாநிதி (செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு)  

Zoom ID: 82311400757 passcode: PERIYAR

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *