வேலூர், காஞ்சிபுரம் மண்டல பொறுப்பாளர்கள் கவனத்திற்கு…

1 Min Read

 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணம் வரும் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் ஒத்த கருத்துடையோரை இணைத்து பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பொறுப்பாளர்களையும், தோழர்களையும் சந்திக்க மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வருகிறார்.

25.1.2023 காலை 10 மணி – உத்திரமேரூர்

மாலை 3 மணி  – சம்பத்துராயன்பேட்டை

மாலை 6 மணி – ஆற்காடு

26.1.2023 காலை 10 மணி – திருவள்ளூர்

மாலை 4 மணி – செய்யாறு

அனைத்து தோழர்களும் பங்கேற்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்திட கேட்டுக் கொள்கிறேன்.

– வி.பன்னீர்செல்வம்

மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *