பெரியார் விடுக்கும் வினா! (887)

Viduthalai
0 Min Read

அரசாட்சி என்பது எதற்கு? மக்களைக் கண்டித்துச் சரி செய்து நடத்துவதற்காகத்தானே ஏற்பட்டது. அப்படி இல்லாமல் மக்கள் இஷ்டம் போல் எல்லாம் அரசாங்கம் ஆடுவது என்றால் நாட்டில் மக்களுக்கு நலம் எப்படி விளையக்கூடும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *