Untitled Post

Viduthalai
0 Min Read

 

திராவிடர் கழகம்

தமிழர் திருநாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் பாஸ்கர், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1,000த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங் கினார். உடன் மாநில அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் சிகாமணி ஆகியோர் உள்ளனர். (17.1.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *