ராணிப்பேட்டை மாவட்ட கலந்துரையாடல்

0 Min Read

நாள்: 25.1.2023 புதன்கிழமை, 

நேரம்; பிற்பகல் 3 மணி

இடம்: சம்பத்துராயன்பேட்டை

நோக்கம்:  

எதிர்வரும்15-2-2023 அன்று அரக்கோணம் வருகை தரும் தமிழர் தலைவரை வரவேற்று பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக… அனைத்துதோழர்களும் அவசியம் பங்கேற்று கருத்து கூறுவது அவசியம்.தவறாமல் பங்கேற்கவும்.

சு.லோகநாதன், மாவட்டத் தலைவர்  

செ.கோபி, மாவட்டச் செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *