மறைவு

1 Min Read

திராவிடர் கழகம்

முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் இரா.பெரியசாமி (வயது 80) காலமானார். மலேசிய திராவிடர் கழகத்தில் 1969 ஆம் ஆண்டு முதல் இணைந்து இறுதிவரை பெரியார் தொண்டராக சிறப்பாக செயலாற்றி யுள்ளார். உடல் நலக்குறைவின் காரணமாக கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 

மலேசிய திராவிடர் கழகத்தில் சுங்கை வே கிளை அமைப்பாளராக தமது பணியை தொடங்கி இது நாள் வரை அக்கிளையின் தலைவராக செயல்பட்டார். சுமார் அய்ந்து ஆண்டுகள் மலேசிய திராவிடர் கழகத்தில் தேசியத் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவரின் மறைவு திராவிடர் கழகத்திற்கு பேரிழப்பாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *