நன்கொடை

1 Min Read

திராவிடர் கழகம்

 சேலம் மாவட்டம் பெரியார் பெருந் தொண்டர், பொதுக் குழு உறுப்பினர்  பழனி புள்ளையண்ணன்  பெரியார் மய்யத்தை பார்வையிட்டு, அகமகிழ்ந்து  ரூ.10,000 நன் கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறுமுகம், ஒன்றிய தலைவர் த.மாது, நகர தலைவர் கோ.தங்க ராசன், காவேரிபட்டிணம்  ஒன்றிய தலைவர் பெ.செல்வம்  ஆகியோர் உடன் இருந்தனர் மேலும் சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், ஒன்றிய தலைவர் ஓமலூர் சவுந்தரராஜன்,  கருப்பூர் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேஷ் ஆகியோர் வருகை தந்து பெரியார் மய்யத்தை பார்வையிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *