நன்கொடை

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

 சேலம் மாவட்டம் பெரியார் பெருந் தொண்டர், பொதுக் குழு உறுப்பினர்  பழனி புள்ளையண்ணன்  பெரியார் மய்யத்தை பார்வையிட்டு, அகமகிழ்ந்து  ரூ.10,000 நன் கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறுமுகம், ஒன்றிய தலைவர் த.மாது, நகர தலைவர் கோ.தங்க ராசன், காவேரிபட்டிணம்  ஒன்றிய தலைவர் பெ.செல்வம்  ஆகியோர் உடன் இருந்தனர் மேலும் சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், ஒன்றிய தலைவர் ஓமலூர் சவுந்தரராஜன்,  கருப்பூர் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேஷ் ஆகியோர் வருகை தந்து பெரியார் மய்யத்தை பார்வையிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *