நேற்று (21.1.2023) தஞ்சையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர் கழகத் தோழர்கள், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். உடன் கழகப் பொறுப்பாளர்கள்.