ஓவியர் து. தங்கராசு தொகுத்த ‘திராவிட மாடல்’ நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் பெற்றுக் கொண்டார்

1 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

ஓவியர் து. தங்கராசு தொகுத்த ‘திராவிட மாடல்’ நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் பெற்றுக் கொண்டார். ஓவியர் து. தங்கராசு தொகுத்த ‘கலைஞருடன் உரையாடுங்கள்’ நூலினை தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி வெளியிட தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் எம். இராமச்சந்திரன், கே.டி. மகேஸ் கிருஷ்ணசாமி பெற்றுக் கொண்டனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தோழர் சி.மகேந்திரன், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன்,  நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கு. பரசுராமன்,  தஞ்சை மாநகராட்சி மேயர் சண் இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி,  உரத்தநாடு ஒன்றிய பெருந் தலைவர் பார்வதி சிவசங்கர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம்,  தி.மு.க. தஞ்சை மத்திய மாவட்ட அவைத் தலைவர் ச. இறைவன், மாநில அமைப்பாளர் உரத்தநாடு 

இரா. குணசேகரன்,  சி. அமர்சிங், மு. அய்யனார், அருணகிரி, கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் மற்றும் திராவிடர் கழக – திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள். (உரத்தநாடு, 21.1.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *