கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

29.10.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: 

👉மீண்டும் ஆட்சியமைத்தால் சட்டீஸ்கரில் எல்கேஜி முதல் முதுநிலை படிப்பு வரை இலவச கல்வி: காங்கிரஸ் வாக்குறுதி.

👉தேர்தல் தோல்வி பயத்தால், மோடி என்னை தாக்குகிறார் – சரத் பவார் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை: 

👉 தேர்தல் பத்திர வழக்கினை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் 31 முதல் விசாரிக்கும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉மக்களவைத் தேர்தலில் நிதீஷ் புல்பூரில் போட்டியிட வேண்டும் என்று ஜேடியுவின் உபி பிரிவு விரும்பு கிறது, கூட்டணிக் கட்சிகள் முன்மொழிவை ஆதரிக் கின்றன

👉காசாவில் மனிதாபிமானப் போர் நிறுத்தம்; அய்.நா  தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பு: ‘அவமானகரமானது’ என எதிர்க்கட்சிகள் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉 ஹிந்துத்வா அரசியலுக்கு பாஜக கூட்டணி கட்சியான மிசோரம் தேசிய அமைப்பு கண்டனம்.

தி டெலிகிராப்:

👉ஆட்சியை கவிழ்க்க காங். சட்டமன்ற உறுப்பினர் களிடம் பேரம், பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ கருநாட காவில் தோல்வி அடையும்: முதலமைச்சர் சித்தராமையா பேட்டி

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *